TNPSC Thervupettagam

கடற்கரையோரத்தில் அதிக அளவிலான திமிங்கலங்கள்

September 27 , 2020 1394 days 550 0
  • ஏறத்தாழ 380 முதன்மைத் திமிங்கலங்கள் தாஸ்மானியா கடற்கரையோரத்தில் இறந்துள்ளன.
  • வல்லுநர்கள் இதை ஆஸ்திரேலியாவின் மிக அதிக அளவில் பதிவு செய்யப்பட்ட ஒரு கடற்கரையோர இறப்பாக கூறுகின்றனர்.
  • ஏறத்தாழ, 500 திமிங்கலங்கள் அத்தீவு நாட்டின் மேற்குக் கடற்கரையோரத்தில் உள்ள 2 மணல் பட்டைகள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் கரை ஒதுக்கியுள்ளன.
  • திமிங்கலம் கரை ஒதுங்குதல் என்பது வழக்கமற்றதும் இல்லை அல்லது ஒரு சமீபத்திய நிகழ்வும் இல்லை.
  • இதற்கு முன்பு, மிக அதிக அளவு கரை ஒதுங்கலானது 1935 ஆம் ஆண்டில் தாஸ்மானியாவில் நிகழ்ந்தது. அப்போது 294 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்