TNPSC Thervupettagam

கடற்படை தளபதிகள் மாநாடு

May 11 , 2018 2264 days 643 0
  • இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கடற்படை தளபதிகள் மாநாட்டின் துவக்க அமர்வில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.
  • இந்த 4 நாள் மாநாட்டில், இந்தியக் கடற்படை இந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் புதிய திட்டம் சார்ந்த படையனுப்பும் கொள்கை ஒன்றை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.
  • இந்த புதிய படையனுப்பும் கொள்கை பிரதமரின் பிராந்தியத்தில் அனைவருக்குமான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (Security and Growth for All in the Region - SAGAR) என்ற தொலைநோக்குடன் ஒத்துப்போகும் வகையில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்