TNPSC Thervupettagam

கடலடி கம்பிவடப் பிணையம்

May 21 , 2021 1194 days 557 0
  • தொலைதொடர்பு சேவை வழங்குநரான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது இந்தியாவை மையமாகக் கொண்டு ஒரு மிகப்பெரிய சர்வதேச கடலடி கம்பிவடப் பிணையத்தினை அமைத்து வருகிறது.
  • அதிகரித்துள்ள இணையத் தரவு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உலக நிறுவனங்களுடனும் சப்காம் (Subcom) எனும் கடலடி கம்பிவட வழங்கீட்டு நிறுவனத்துடனும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது.
  • இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ள இரண்டு கடலடி கம்பிவட அமைப்புகளில் ஒன்று இந்தியாவினை ஆசிய பசிபிக் பகுதியுடனும் (சிங்கப்பூர், தாய்லாந்து & மலேசியா) மற்றொன்று இத்தாலி மற்றும் ஆப்பிரிக்காவுடனும் இணைக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்