TNPSC Thervupettagam

கடலுக்கடியில் உள்ள "மர்மத் துகள்களை" கண்டறியும் கருவி

October 28 , 2023 266 days 284 0
  • சீன நாடானது, மேற்கு பசிபிக் பெருங்கடலில் மிகப்பெரிய தொலைநோக்கியைக் கட்டமைத்து வருகிறது.
  • நியூட்ரினோக்கள் எனப்படும் "பேய் துகள்களை" கண்டறிவதே இதன் முக்கியப் பணியாக இருக்கும்.
  • இந்தத் தொலைநோக்கியானது இவ்வகையான அளவில் மிகப்பெரிய தொலை நோக்கியாக இருக்கும்.
  • நியூட்ரினோக்கள் ஒரு வகை எலக்ட்ரான் ஆகும் என்றாலும், நியூட்ரான்களைப் போல, அவைகளுக்கு மின்னூட்டம் இல்லை.
  • பேய்த் துகள்கள் மற்ற துகள்களுடன் அரிதாகவே தொடர்பு கொள்கின்றன.
  • சில நேரங்களில் அவை நீர் மூலக்கூறுகளுடன் தொடர்பு கொள்வதானால் சீனா தனது பேய் மூலக்கூறு கண்டறிதல் தொலைநோக்கியை கடலுக்கடியில் உருவாக்கி வருகிறது.
  • தற்போது, மிகப்பெரிய நியூட்ரினோ கண்டறிதல் தொலைநோக்கியானது, அண்டார்டிக்காவில் உள்ள ஆழமான பகுதியில் அமைந்துள்ள மேடிசன்-விஸ்கான்சன் பல்கலைக்கழகத்தின் "ஐஸ்கியூப்" தொலைநோக்கி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்