TNPSC Thervupettagam

கடல் அலை ஆற்றல் மாற்றி

December 14 , 2022 586 days 389 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கடல் அலைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கக்கூடிய ‘கடல் அலை ஆற்றல் மாற்றி’ என்ற இயந்திரத்தினை உருவாக்கியுள்ளனர்.
  • இந்தச் சாதனமானது அடுத்த மூன்று ஆண்டுகளில் கடல் அலைகளிலிருந்து 1 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது.
  • ‘கடலில் இருந்து உருவாக்கப்பட்டது’ என்று பொருள்படும் வகையில் இந்த சாதனம் ‘சிந்துஜா-I’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்