கடல் ஆமை வளங்காப்பிற்கான உலக விருது
September 5 , 2021
1054 days
465
- இந்திய உயிரியியலாளர் சைலேந்திர சிங் என்பவருக்கு பெஹ்லர் கடல் ஆமை வளங் காப்பு விருதானது வழங்கப்பட்டுள்ளது.
- அவருக்கு இவ்விருதானது மிகவும் அருகி வரும் மூன்று ஆமை இனங்களை அழிவின் விளிம்பிலிருந்து மீட்டதற்காக வேண்டி வழங்கப்பட்டுள்ளது.
- அந்த 3 இனங்களாவன
- சிவப்பு நிறத் தலையுடன் கூடிய ஓடுடைய ஆமை (படாகூர் கச்சுகா)
- வடக்கு நதி டெராபின் (படாகூர் பஸ்கா) மற்றும்
- கருநிற மிருதுவான ஓடுடைய ஆமை (நில்சோனியா நிக்ரிகன்ஸ்)
- இந்தியாவில் 29 நன்னீர் வாழ் நில ஆமைகளும் கடல் ஆமைகளும் உள்ளன.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/5-1211.jpg)
Post Views:
465