நாட்டின் முதல் கடல்சார் இடஞ்சார்ந்த திட்டமிடல் (MSP) கட்டமைப்பினைப் புதுச்சேரி வெளியிட்டுள்ளது.
இது இந்திய-நார்வே ஒருங்கிணைந்தப் பெருங்கடல் முன்னெடுப்பின் கீழான ஒரு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.
இது கடல்சார் வளங்களின் நிலையான மேலாண்மை மற்றும் கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுடன் சேர்த்து, வளர்ச்சியை சமநிலைப்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.