TNPSC Thervupettagam

கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு

December 2 , 2020 1373 days 578 0
  • இந்தியா, இலங்கை மற்றும் மாலத் தீவுகள் ஆகியவை 54வது தேசிய பாதுகாப்பு ஆலோசக மும்முனைச் சந்திப்பை நடத்தி உள்ளன.
  • இது இலங்கையினால் நடத்தப் பட்டது.
  • இந்தியாவின் சார்பாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இதில் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்