ஒவ்வொரு குடிமகனுக்கும் கடவுச்சீட்டு வைத்திருப்பதற்கு சட்டப்பூர்வ உரிமை உண்டு என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
ஒருவரிடமிருந்து இந்த உரிமையை சட்டப்படி மட்டுமே பறிக்க முடியும்.
முன்னதாக பெற்ற கடவுச்சீட்டுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற ஒரு சந்தேகம் எழும் காரணத்தினால் மட்டும் அதனைப் புதுப்பிப்பதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்க முடியாது.