TNPSC Thervupettagam

கடவுச்சீட்டு வைத்திருக்கும் உரிமை

July 27 , 2023 361 days 197 0
  • ஒவ்வொரு குடிமகனுக்கும் கடவுச்சீட்டு வைத்திருப்பதற்கு சட்டப்பூர்வ உரிமை உண்டு என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
  • ஒருவரிடமிருந்து இந்த உரிமையை சட்டப்படி மட்டுமே பறிக்க முடியும்.
  • முன்னதாக பெற்ற கடவுச்சீட்டுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற ஒரு சந்தேகம் எழும் காரணத்தினால் மட்டும் அதனைப் புதுப்பிப்பதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்க முடியாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்