TNPSC Thervupettagam
November 7 , 2020 1353 days 627 0
  • 2020 ஆம் ஆண்டு மே 27 அன்று ஒரு மிகப்பெரிய தீ விபத்தானது இந்திய எண்ணெய் நிறுவனத்தின் பாக்ஜன் எண்ணெய் வயலில் ஏற்பட்டது.
  • அந்தத் தீ இதுநாள் வரை அணைக்கப் படவில்லை.
  • கனடாவைச் சேர்ந்த ஒரு சுரங்க நிறுவனமானது இந்தத் தீயை அணைப்பதற்காக வரவழைக்கப் பட்டுள்ளது.
  • கடாகீ குழுவானது இந்தத் தீ விபத்து குறித்து ஒரு அறிக்கை அளிப்பதற்காக தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தினால் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்