TNPSC Thervupettagam
March 11 , 2025 22 days 96 0
  • கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் கீழ் சாகித்ய அகாடமியானது, அதன் வருடாந்திர கடிதங்கள் திருவிழாவை புது டெல்லியில் ஏற்பாடு செய்துள்ளது.
  • இது ஆசியாவின் மிகப்பெரியதொரு இலக்கியத் திருவிழாவாகும் என்பதோடு இந்தத் திருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட மொழிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 700 எழுத்தாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
  • இந்தத் திருவிழாவின் கருத்துரு, “Indian Literary Traditions” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்