TNPSC Thervupettagam

கணேசய்யாஸ் குள்ள மரப் பல்லி

March 24 , 2023 484 days 238 0
  • கர்நாடக மாநிலம் சாம்ராஜநகரில் அமைந்துள்ள மலே மகாதேஷ்வரா மலையில் புதிய வகை மரப் பல்லி இனமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் புதிய இனத்திற்கு ஆராய்ச்சியாளர்கள், 'நிமாஸ்பிஸ் கணேஷையாஹி' அல்லது கணேசய்யாஸ் குள்ள மரப் பல்லி என்று பெயரிட்டனர்.
  • K.N. கணேசய்யா என்பவர் பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக் கழகத்தின் வேளாண் அறிவியலாளர்கள் மற்றும் புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் ஆவார்.
  • முன்னதாக, வடக்கு அந்தமானின் சாடில் சிகரம் தேசியப் பூங்காவில் உள்ள ஒரு புல் இனம் (சென்டோதெகா கணேஷையாஹியானா), ஒரு சிறிய கிரிப்டிக் வகை எறும்பு இனம் (பாராசிசியா கணேஷையாஹி) மற்றும் ஒரு சைகாஸ் (மடுப் பனை) இனம் (சைகாஸ் உமா-கணேஷையாஹி) ஆகியவற்றிற்கு அவரது பெயரானது இடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்