TNPSC Thervupettagam

கண்காப்பு விமானம் – அதிகாரி மோகனா சிங்

June 2 , 2019 1884 days 639 0
  • கண்காணிப்பு விமானத்தில் பறந்த முதலாவது பெண் போர் விமானியாக உருவெடுத்துள்ளார்.
  • இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள கலைக்குண்டா விமானப் படைத் தளத்தில் இச்சாதனையை நிகழ்த்தினார்.
  • ஒரு வாரத்திற்கு முன்பு, விமானப் படை அதிகாரியான பாவனா காந்த் என்பவர் மிக்-21 பைசன் ரக விமானத்தினை இயக்கும் முழு நேர அதிகாரியாக உருவெடுத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்