கண்காப்பு விமானம் – அதிகாரி மோகனா சிங்
June 2 , 2019
1884 days
639
- கண்காணிப்பு விமானத்தில் பறந்த முதலாவது பெண் போர் விமானியாக உருவெடுத்துள்ளார்.
- இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள கலைக்குண்டா விமானப் படைத் தளத்தில் இச்சாதனையை நிகழ்த்தினார்.
- ஒரு வாரத்திற்கு முன்பு, விமானப் படை அதிகாரியான பாவனா காந்த் என்பவர் மிக்-21 பைசன் ரக விமானத்தினை இயக்கும் முழு நேர அதிகாரியாக உருவெடுத்தார்.
Post Views:
639