TNPSC Thervupettagam

கப்பல் எதிர்ப்பு ஏவுகணை

May 21 , 2022 827 days 452 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது, உள்நாட்டில் உருவாக்கப் பட்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணையின் முதல் சோதனையை வெற்றிகரமாக மேற் கொண்டது.
  • இந்த ஏவுகணை ஒடிசாவில் உள்ள பாலசோர் என்னுமிடத்திலுள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் (ITR) இருந்து சீக்கிங் 42B எனும் கடற்படை ஹெலிகாப்டர் மூலம் செலுத்திப் பரிசோதிக்கப்பட்டது.
  • இந்தியக் கடற்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, விமானம் மூலம் ஏவப் படக் கூடிய முதல் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்