வரலாற்றாசிரியர்-செயல்பாட்டாளர் சேகர் பதக் எழுதிய, பிரபல வனப் பாதுகாப்புப் பிரச்சாரமான சிப்கோ இயக்கம் பற்றிய புத்தகமானது, 2022 ஆம் ஆண்டிற்கான கமலா தேவி சட்டோபாத்யாய் NIF என்ற புத்தகப் பரிசினை வென்றது.
இந்த விருதானது "அனைத்துத் தேசிய இனத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களால் எழுதப் படும் நவீன/சமகால இந்தியாவைப் பற்றிய புனைவுக் கதை அல்லாத படைப்புகளின் சிறப்பை அங்கீகரித்து கொண்டாடுகிறது".