TNPSC Thervupettagam

கம்பளிப் புழுக்களின் மின்னேற்ற உணர்வு

June 1 , 2024 47 days 134 0
  • பெரும்பாலான நில வாழ் விலங்குகளுக்கு இல்லாத ஆறாவது அறிவு என்பது கம்பளிப் புழுகளுக்கு உள்ளது.
  • அவை அதன் உடலில் உள்ள செட்டே எனப்படும் சிறிய முட்கள் மூலம் தங்களைச் சுற்றியுள்ள மின்சாரப் புலங்களை உணர்கின்றன என்ற வகையில் இது மின்னேற்ற உணர்வு எனப்படும்.
  • கணுக்காலிகளான கம்பளிப்புழுக்கள், அருகிலுள்ள தனது இரைப் பூச்சிகளை உணர மின்னேற்ற உள் உணர்வுகளைப் பயன்படுத்துகின்றன.
  • கம்பளிப் புழுக்களின் இழைகள் 50-350 ஹெர்ட்ஸ் அதிர்வெண்களுக்கு எதிர்வினை ஆற்றி, அச்சுறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல் இல்லாதவற்றை வேறுபடுத்தி அறிய உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்