TNPSC Thervupettagam

கரீமா (GARIMA) திட்டம் – ஒடிசா

September 18 , 2020 1439 days 618 0
  • ஒடிசா மாநில அரசானது அம்மாநிலத்தில் உள்ள முன்கள சுகாதாரப் பணியாளர்களின் பொருளாதாரப்  பாதுகாப்பு மற்றும் சமூகக் கண்ணியம் ஆகியவற்றை உறுதி செய்வதற்காக “GARIMA” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், சுகாதாரப் பணியாளர்களின் பணி நேரமானது ஒரு நாளைக்கு 6 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • முன்கள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள், வீட்டு வசதி, கல்வியுதவி, போக்குவரத்து உதவி மற்றும் கைபேசி உதவியுடன் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ளடக்கப் படவுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்