TNPSC Thervupettagam
February 21 , 2022 884 days 493 0
  • கர்நாடக வங்கியானது “17வது வருடாந்திர வங்கித் தொழில்நுட்ப மாநாடு மற்றும் விருதுகள்: 2020-21 ஆம் ஆண்டின் அடுத்த தலைமுறை வங்கி" என்ற விழாவில் மூன்று விருதுகளைப் பெற்றுள்ளது.
  • இது இந்திய வங்கிகள் சங்கத்தால் நிறுவப்பட்டதாகும்.
  • இந்த வங்கியானது பின்வரும்  பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.
    • ஆண்டின் சிறந்த தொழில்நுட்ப வங்கி,
    • சிறந்த நிதித் தொழில்நுட்ப ஏற்பு மற்றும்
    • AI/ML (artificial intelligence/machine learning) மற்றும் தரவுப் பகுப்பாய்வுகளைச் சிறந்த முறையில் பயன்படுத்துதல்.
  • மேலே உள்ள மூன்று பிரிவுகளிலும் இந்த வங்கி இரண்டாவது இடத்தைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்