2020 ஆம் ஆண்டின் சர்வதேச இளைஞர் தினக் கொண்டாட்டத்தின் போது, மேற்கு வங்க மாநில அரசானது கர்ம சதி பிரகல்பா என்ற ஒரு திட்டத்தை தொடங்கி உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், 1 இலட்சம் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மென் கடன்கள் மற்றும் மானியங்கள் வழங்கப்பட உள்ளன. எனவே அவர்கள் இதன் மூலம் சுயசார்பு அடைவார்கள்.