TNPSC Thervupettagam

கற்பழிப்பு வழக்குகளுக்கான மரண தண்டனை குறித்த அவசரச் சட்டம்

October 20 , 2020 1408 days 533 0
  • வங்க தேசத்தில் சமீபத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகளைத் தொடர்ந்து ஏற்பட்ட நாடு தழுவிய போராட்டங்களைத் தொடர்ந்து அந்நாடானது அக்குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்கான ஒரு அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இது பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான அடக்குமுறை தடுப்புச் சட்டம் என்பதன் மீதான ஒரு அவசரச் சட்டமாகும்.
  • தற்பொழுதிலிருந்து வன்புணர்விற்கான மிக அதிகபட்ச தண்டனை மரண தண்டனையாகும். இதற்கு முன்பு இதுவரையில் அதிகபட்ச தண்டனையாக கடுமையான ஆயுள் தண்டனை இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்