TNPSC Thervupettagam

கலந்துரையாடல் மற்றும் மேம்பாட்டு ஆணையம்

March 14 , 2019 1957 days 516 0
  • தில்லி அரசின் கலந்துரையாடல் மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (DDC - Dialogue and Development Commission) 17 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு உயர் நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
  • இது தில்லி நகரில் “உயர் கல்வியில் சீர்திருத்தம் மேற்கொள்வதை” நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தக் குழுவானது ஒரு ஆண்டிற்குள் தில்லி நகரில் உயர் கல்வி அமைப்பில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்காக இலக்குகள், அளவீடுகள், கொள்கைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பரிந்துரைக்கும்.
  • இந்தியாவின் உயர் கல்வி அமைப்பை உலகத் தர அளவில் மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் லாப நோக்கில்லா கொள்கை நிறுவனமான நாளந்தா 2.0 DDC-ன் இந்த முன்னெடுப்புக்கு அறிவுப் பங்காளராக செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்