TNPSC Thervupettagam

கலைச்செம்மல் விருதுகள் 2024

October 8 , 2024 13 hrs 0 min 47 0
  • பாரம்பரிய மற்றும் சமகால ஓவியம் மற்றும் சிற்பக்கலைக்குப் பங்காற்றிய மூன்று ஓவியர்கள் மற்றும் மூன்று சிற்பிகளுக்கு தமிழக அரசு கலைச்செம்மல் விருதுகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
  • இந்த விருதுகள் ஆனது கலை மற்றும் சிற்பத் துறையினால் வழங்கப்படுகின்றன.
  • பாரம்பரிய கலைப் பிரிவில் விருது வழங்கப்படுவதற்காக மணிவேலு தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
  • பாரம்பரிய சிற்பப் பிரிவில் விருது வழங்கப்படுவதற்காக L. பாலச்சந்திரன் மற்றும் K. கன்னியப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • நவீன கலைப் பிரிவில் விருது வழங்கப் படுவதற்காக K. முரளிதரன் மற்றும் A. செல்வ ராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் R. ராகவன் நவீனச் சிற்பங்கள் பிரிவில் விருது பெற உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்