TNPSC Thervupettagam

கலைஞர் சிற்றுண்டித் திட்டம்

July 22 , 2020 1497 days 593 0
  • புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தின் முதல்வரான V. நாராயணசாமி சட்டமன்றத்தில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடியின் ஒப்புதல் இல்லாமலும் அவரது வழக்கமான உரை இல்லாமலும் 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
  • இவர் புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்காக தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவரான கருணாநிதியின் பெயரில் இலவச சிற்றுண்டித் திட்டத்தை அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்