TNPSC Thervupettagam

கலைஞர் பொற்கிழி விருது

October 26 , 2021 1004 days 865 0
  • இந்த விருதானது 2008 ஆம் ஆண்டு முதல் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் நடத்தப்பட்டு வரும் புத்தக கண்காட்சியில் தமிழ் மற்றும் பிறமொழி எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு வருடாந்திர இலக்கிய விருதாகும்.
  • ஒவ்வொரு விருதும் 1 லட்சம் ரூபாயை உள்ளடக்கியதாகும்.
  • இதற்கான நிதியானது 2007ஆம் ஆண்டில் மு.கருணாநிதி அவர்கள் வழங்கிய 1 கோடி ரூபாய் நன்கொடை மூலமாக வழங்கப்படுகிறது.
  • இந்த ஆண்டில் கீழ்க்காணும் நபர்களுக்கு இந்த விருதானது வழங்கப்பட்டது.
    • அபி – கவிதை
    • இராஜேந்திர சோழன் – புனைக்கதை
    • S. இராமகிருஷ்ணன்உரைநடை
    • வெளி ரங்கராஜன்நாடகம்
    • மருதநாயகம்ஆங்கிலம்
    • நதித் சாகியாஇதர இந்திய மொழி (காஷ்மீரி)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்