TNPSC Thervupettagam

கலைஞர் மகளிர் உரிமை திட்டம்

September 16 , 2023 308 days 308 0
  • தமிழக முதல்வர் அவர்கள் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதியன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.
  • இது முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க.) நிறுவனருமான C.N. அண்ணாதுரை அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கப் பட்டது.
  • இத்திட்டத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள 1.06 கோடி பெண் குடும்பத் தலைவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1,000 உரிமைத் தொகையாக வழங்கப்படும்.
  • இந்தத் திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கு தமிழக அரசிற்கு ஆண்டிற்கு 12,000 கோடி ரூபாய் செலவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்