TNPSC Thervupettagam

கல்கி சுப்பிரமணியம்

December 5 , 2023 227 days 227 0
  • திருநர்கள் ஆர்வலர் கல்கி சுப்பிரமணியம் அவர்கள், தேசிய திருநர்கள் சபையின் தெற்குப் பிராந்தியத்தின் பிரதிநிதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் இக்குழுவின் பதவி வழித் தலைவராக உள்ளார்.
  • ஷ்ரத்தா A. ஜோஷி (மேற்குப் பிராந்தியம்), சோபா தாகூர் (வடக்குப் பிராந்தியம்), வித்யா (கிழக்குப் பிராந்தியம்) மற்றும் ரித்துபர்னா நியோக் (வடகிழக்குப் பிராந்தியம்) ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ள இதர திருநர் பிரதிநிதிகள் ஆவர்.
  • அபினா அஹர், ரவீணா பரிஹா, சாதனா மிஸ்ரா, அபர்ணா லலிங்கர், மற்றும் கிதி தாதனி ஆகிய ஐந்து வல்லுநர்களும் இந்தக் குழுவில் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்