லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீனா மற்றும் இந்தியாவிற்கு இடையே சிறிய அளவிலான ஒரு மோதல் ஏற்பட்டது.
1975 ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்பொழுது எல்லைப் பகுதியில் இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே முன்னெப்போதும் இல்லாத வகையிலான ஒரு மோதல் ஏற்படுவது இதுவே முதல்முறையாகும்.