TNPSC Thervupettagam
September 22 , 2019 1772 days 563 0
  • சூப்பர் 30 என்ற அமைப்பின் நிறுவனர் மற்றும் பிரபல கணிதவியலாளர் ஆனந்த் குமார் அமெரிக்காவில் மதிப்புமிக்க கற்பித்தல் விருது வழங்கப்பட்டுப்  பாராட்டப்பட்டார்.
  • அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சான் ஜோஸில் உள்ள ஃபவுண்டேஷன் ஃபார் எக்ஸலன்ஸ் என்ற நிறுவனம் வழங்கிய கல்வி சிறப்புத்துவ விருது 2019ஐ இவர்  பெற்றார்.
  • ஆனந்த் கடந்த 18 ஆண்டுகளாக சூப்பர் 30 என்ற புதுமையானத் திட்டத்தை இயக்குகிறார்.
  • 30 மாணவர்களுக்கு இலவசக் கட்டணத்தில் இந்தியாவின் பிரீமியர் ஐஐடி-ஜேஇஇ என்ற தேர்வுக்கு ஒரு வருட கால விடுதி வசதியுடன் கூடிய பயிற்சியின் மூலம் அவர் வழிகாட்டுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்