சூப்பர் 30 என்ற அமைப்பின் நிறுவனர் மற்றும் பிரபல கணிதவியலாளர் ஆனந்த் குமார் அமெரிக்காவில் மதிப்புமிக்க கற்பித்தல் விருது வழங்கப்பட்டுப் பாராட்டப்பட்டார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சான் ஜோஸில் உள்ள ஃபவுண்டேஷன் ஃபார் எக்ஸலன்ஸ் என்ற நிறுவனம் வழங்கிய கல்வி சிறப்புத்துவ விருது 2019ஐ இவர் பெற்றார்.
ஆனந்த் கடந்த 18 ஆண்டுகளாக சூப்பர் 30 என்ற புதுமையானத் திட்டத்தை இயக்குகிறார்.
30 மாணவர்களுக்கு இலவசக் கட்டணத்தில் இந்தியாவின் பிரீமியர் ஐஐடி-ஜேஇஇ என்ற தேர்வுக்கு ஒரு வருட கால விடுதி வசதியுடன் கூடிய பயிற்சியின் மூலம் அவர் வழிகாட்டுகிறார்.