TNPSC Thervupettagam

கல்விக் கடன் – RBI அறிக்கை

August 29 , 2018 2152 days 669 0
  • மத்திய வங்கியான RBI-ன் அறிக்கையின்படி, நாட்டில் கல்வித்துறைக்கு அதிகப்படியான கடன்களை அளித்து வருவது பொதுத்துறை வங்கிகள் ஆகும்.
    • கல்வித்துறைக்கு கடன் அளித்து வரும் பொதுத்துறை வங்கிகளின் பங்கு42% ஆகும்.
  • இந்த அறிக்கையின்படி,
  1. தமிழ்நாடு
  2. கேரளா
  3. கர்நாடகா
  4.  ஆந்திரப் பிரதேசம்

ஆகிய தென் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், நாட்டின் இதர மாநிலங்களை விட அதிகமாக கல்விக் கடன் பெற்று கல்வி பயிலுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்