தெற்கு டெல்லி மாநகராட்சிக் கழகத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் “கழிவிலிருந்து வியப்பு” என்ற பூங்காவைத் துவக்கி வைத்தார்.
இப்பூங்கா உலகின் ஏழு அதிசயங்களின் மாதிரிகளைக் கொண்டிருக்கின்றது.
இந்த அனைத்து சிற்பங்களும் தொழிற்சாலைக் கழிவு மற்றும் இதர வகைக் கழிவுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. இந்த தயாரிப்பு கழிவு முதல் வியப்பு வரை என்ற பெயரை நியாயப் படுத்துகின்றது.
தெற்கு டெல்லி மாநகராட்சிக் கழகமானது இப்பூங்காவின் கட்டுமானத்தைக் கட்டியிருக்கின்றது.
இப்பூங்கா சூரிய ஒளி மற்றும் காற்று சக்தியால் இயக்கப்படுகின்றது.