TNPSC Thervupettagam

கழுவேலி நீர்பிடிப்பு பகுதி

March 14 , 2024 127 days 187 0
  • விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவேலி நீர்பிடிப்புப் பகுதியில் உள்ள ஏரி (குளம்) கட்டமைப்பினை, உலக நினைவுச் சின்னங்கள் நிதியத்தின் கண்காணிப்பு 2025 திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுவதற்கு பரிந்துரைக்கப்பட உள்ளது.
  • செஞ்சி முதல் மரக்காணம் வரை ஆரோவில் பீடபூமி வரை நீண்டுள்ள இந்த நீர்ப்பிடிப்புப் பகுதியானது 740 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.
  • கண்காணிப்பு 2025 திட்டம் என்பது ஒரு பரிந்துரை அடிப்படையிலான திட்டமாகும். இது உள்நாட்டு பாரம்பரியத் தளங்களின் பாதுகாப்பை உலகளாவிய விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கையுடன் இணைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்