TNPSC Thervupettagam

கவிஞர் பிறைசூடன்

October 11 , 2021 1048 days 508 0
  • பிரபல பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் சமீபத்தில் காலமானார்.
  • இவருக்கு வயது 65 ஆகும்.
  • 1985 ஆம் ஆண்டில் R.C. சக்தி என்பவரால் இயக்கப்பட்ட சிறை என்ற படத்தின் மூலம் இவர் பாடலாசிரியராக அறிமுகமானார்.
  • M.S.  விஸ்வநாதன் இவருக்கு கவிஞானி என்ற பட்டத்தை வழங்கினார்.
  • மேலும், இவர் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றி உள்ளார்.
  • அண்மையில் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்படும் இந்திய மொழித் திரைப் படங்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் ஒருவராக அவர் தேர்ந்தெடுக்கப் பட்டு இருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்