TNPSC Thervupettagam

காசா மீதான சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு

January 30 , 2024 171 days 338 0
  • தென்னாப்பிரிக்கா கோரிய அவசர நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நீதிமன்றம் (ICJ) தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.
  • காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய போர் நடவடிக்கை மீது தென்னாப்பிரிக்கா இனப் படுகொலை வழக்கினைப் பதிவு செய்தது.
  • காசாவில் இனப்படுகொலைச் செயல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனாலும் போர் நிறுத்தத்தினை மேற்கொள்ள அது உத்தரவிடவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்