TNPSC Thervupettagam

காடுகளின் மூலம் நலமாக்கும் முதலாவது மையம்

March 14 , 2021 1261 days 525 0
  • நாட்டில் காடுகளின் மூலம் நலமாக்கும் முதலாவது மையமானது உத்தரகாண்டின் கலிக்காவில் உள்ள ராணிகேட்டிற்கு அருகில் திறந்து வைக்கப் பட்டுள்ளது.
  • காடுகளின் மூலம் நலமாக்கும் மையமானது உத்தரகாண்ட் மாநில வனத் துறையின் ஆராய்ச்சிப் பிரிவினால் மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த மையமானது காடுகளின் நடைபயணம், மரங்களைக் கட்டித் தழுவுதல், காடுகளில் தியானம் மற்றும் வான் பரப்பைக் கூர்ந்து நோக்கல் போன்ற பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்