பத்திரிகையாளர்கள் R.C.கஞ்சூ மற்றும் அஷ்வினி பட்நாகர் ஆகியோர் எழுதிய ‘காத்மா நடவடிக்கை’ என்ற புத்தகமானது வெளியிடப்பட்டுள்ளது.
ஜம்மு & காஷ்மீர் விடுதலைப் படையைச் சேர்ந்த 22 பயங்கரவாதிகளைக் கொன்று வீழ்த்திய ஜம்மு & காஷ்மீர் மாநிலக் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவின் பணிகளை இப்புத்தகம் அடிப்படையாகக் கொண்டுள்ளது.