ஒவ்வொரு மாவட்டத்திலும் “காந்தி கிராமங்கள்” உடன் ஒரு புதிய அமைதி மற்றும் அகிம்சைத் துறையை அமைக்க ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
இத்தகையக் கிராமங்கள் பள்ளிகளில் கண்காட்சிகள் மூலம் காந்தியக் கருத்துக்களை ஊக்குவிக்கும், டிஜிட்டல் உள்ளடக்கங்களைப் பரப்பும் மற்றும் சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்கு குறித்து விளம்பரப்படுத்தும்.