TNPSC Thervupettagam

காந்தி கிராமப் பல்கலைக் கழகம் – இளையராஜா

November 19 , 2022 611 days 473 0
  • பிரதம மந்திரி நரேந்திர மோடி திண்டுக்கல்லில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகமான காந்தி கிராம ஊரகக் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.
  • இந்தப் பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்குக் கௌரவ முனைவர் பட்டங்கள் வழங்கப் பட்டன.
  • காந்தி கிராம உயர்கல்விக்கான கிராமியக் கல்வி நிறுவனமானது 1956 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியின் நயி தலிம் என்ற கல்வி முறையைப் பரப்பச் செய்வதற்காக நிறுவப் பட்டது.
  • இந்த நிறுவனத்தை முனைவர் T.S. சௌந்தரம் மற்றும் முனைவர் G. ராமச்சந்திரன் ஆகியோர் மேம்படுத்தினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்