TNPSC Thervupettagam

காலநிலை அவசரநிலை

November 8 , 2019 1717 days 597 0
  • உயிரி அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், 11,258 பங்காளர்கள் (இந்தியாவிலிருந்து 69) உலகளாவிய காலநிலை அவசர நிலையை அறிவித்துள்ளனர்.
  • அவர்கள் காலநிலை மாற்றம் குறித்தப் போக்குகள் மற்றும் இந்த அச்சுறுத்தலைத் தணிப்பதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை முன்வைத்தனர்.
  • இந்த அறிக்கையின் தலைப்பு “உலக விஞ்ஞானிகள்” என்பதாகும்.
  • விஞ்ஞானிகள் காலநிலை மாற்றத்தை சிறந்த முறையில் பிரதிநிதித்துவப்படுத்தும் "முக்கிய அறிகுறிகள்" என்று அழைக்கப்படும் நடவடிக்கைகளின் பட்டியலை முன்வைக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்