TNPSC Thervupettagam

காலேஸ்வரம் ஏற்று நீர்ப்பாசனத் திட்டம்

June 28 , 2019 1851 days 623 0
  • ஜுன் 21 அன்று காலேஸ்வரம் ஏற்று நீர்ப் பாசனத் திட்டமானது (KLIP - Kaleshwaram Lift Irrigation Project) தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • உலகின் மிகப்பெரிய மற்றும் பலபடி நிலை கொண்ட இந்த பல பயன்பாட்டு ஏற்று நீர்ப்பாசனத் திட்டமானது கோதாவரி நதியின் குறுக்கேக் கட்டப்பட்டுள்ளது.
  • KLIP ஆனது நீரை அரை கிலோமீட்டர் உயரத்திற்கு ஏற்றம் செய்யும்.
  • இது மிகக்குறுகிய காலத்தில் முடிக்கப் பெற்ற இதே வகையைச் சேர்ந்த உலகின் பெரிய திட்டமாகக் கருதப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்