TNPSC Thervupettagam

காலைச் சிற்றுண்டி திட்டம்

May 12 , 2022 802 days 1705 0
  • அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 01 முதல் 05 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் சத்தான காலைச் சிற்றுண்டி வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
  • மதிய உணவுத் திட்டத்துடன் சிற்றுண்டி உணவையும் வழங்கும் முதல் மாநிலமாக தமிழ்நாடு உருவாக உள்ளது.
  • மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைக்குள் ஒருங்கிணைந்த நகர்ப்புறச் சுகாதார மையங்களைத் தொடங்குவதும் இத்திட்டத்தில் அடங்கும்.
  • பள்ளி அமைந்துள்ள தூரம் மற்றும் குடும்பச் சூழ்நிலையின் காரணமாக பள்ளிக்குச் செல்லும் போது காலை உணவைத் தவிர்க்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்