TNPSC Thervupettagam

கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி

June 26 , 2020 1487 days 620 0
  • பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது ரூ.15,000 கோடி மதிப்பீட்டில் இந்த நிதியை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த நிதியானது ஆத்ம நிர்பர் பாரத் அபியான் ஊக்குவிப்பு நிதியின் ஒரு பகுதி ஆகும்.
  • இது பால்வளம் மற்றும் இறைச்சிப் பதப்படுத்துதல் போன்ற துறைகளுக்கான  முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் தனியார் துறையில் விலங்குத் தீவன ஆலையின் கூடுதல் மதிப்பீட்டு உள்கட்டமைப்பு மற்றும் அதன் உருவாக்கத்திற்கு வழிவகை செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்