TNPSC Thervupettagam

கால்பந்து வீரர் சுனில் சேத்ரி

July 16 , 2019 1832 days 759 0
  • இந்தியக் கால்பந்து அணியின் தலைவரான சுனில் சேத்ரி ஆறாவது முறையாக AIFF (All India Football Federation - AIFF) ஆண்களுக்கான ஆண்டின் கால்பந்து வீரராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • இவர் தற்பொழுது விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களிடையே சர்வதேச அளவில் அதிக கோல்களை அடித்த இரண்டாவது வீரராக விளங்குகின்றார். கிறிஸ்டியானோ ரொனால்டோ 149 கோல்களையும் லியோனல் மெஸ்ஸி 68 கோல்களையும் அடித்துள்ளனர்.
  • ஏஸ் இந்திய சர்வதேச வீராங்கனையான ஆஷாலதா தேவி என்பவர் AIFF மகளிருக்கான 2015-19 ஆம் ஆண்டு கால்பந்து வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.
AIFF
  • அனைத்து இந்தியக் கால்பந்துக் கூட்டமைப்பு என்பது இந்தியாவில் கால்பந்து மன்றத்தினை நிர்வகிக்கும் அமைப்பாகும்.
  • இது 1937 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதன் தலைமையகம் தில்லியில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்