ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 21 அன்று இந்தியாவில் தேசிய காவலர் நினைவு தினமானது அனுசரிக்கப்படுகிறது.
1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று சீனாவினால் மேற்கொள்ளப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 10 காவலர்களின் தியாகத்திற்கு வேண்டி இந்தத் தினமானது அர்ப்பணிக்கப் படுகிறது.
2012 ஆம் ஆண்டு முதல் சாணக்கியபுரி என்னுமிடத்திலுள்ள காவலர் நினைவிடத்தில் தேசிய அளவிலான காவலர் நினைவு தின அணிவகுப்பானது நடத்தப்படுகிறது.