TNPSC Thervupettagam

காவல் துறை நினைவு தினம் – அக்டோபர் 21

October 25 , 2020 1406 days 328 0
  • இந்தத் தினமானது நமது தேசத்திற்காக வேண்டி காவல் துறையினர் மேற்கொண்ட  அர்ப்பணிப்பு (விசுவாசம்) மற்றும் பிரத்தியேக தியாகம் ஆகியவற்றைக் கௌரவிப்பதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
  • இந்தத் தினமானது லடாக் பகுதியில் 1959 ஆம் ஆண்டில் வசந்த காலத்தின் போது சீன நாட்டு வீரர்களால் மறைந்திருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக அனுசரிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்