TNPSC Thervupettagam

காவல்துறை நினைவு தினம் - அக்டோபர் 21

October 22 , 2018 2168 days 1662 0
  • காவல்துறை தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அக்டோபர் 21-ம் தேதியன்று ஒவ்வொரு வருடமும் காவல்துறை நினைவு தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • 1959 ஆம் ஆண்டில் சீனாவுடனான எல்லைப் பகுதிகளை பாதுகாப்பதில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த 10 காவல்துறை அதிகாரிகளின் தியாகத்தை இத்தினம் நினைவு படுத்துகின்றது.
  • 1960 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் காவல்துறை பொது ஆய்வாளர்களின் (Inspector General of Police) வருடாந்திர மாநாட்டில் காவல் துறை நினைவு தினம் ஏற்படுத்தப்பட்டது.
  • 2012 ஆம் ஆண்டிலிருந்து டெல்லியில் உள்ள சாணக்கியபுரியில் காவல் துறை நினைவகத்தில் தேசிய அளவிலான காவல்துறை நினைவு தின அணிவகுப்பு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்