TNPSC Thervupettagam

காவல்துறை நினைவு தினம் - அக்டோபர் 21

October 26 , 2022 669 days 198 0
  • 1959 ஆம் ஆண்டு இந்தியா-சீனா எல்லைகளுக்கு இடையே பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.
  • அக்டோபர் 21 ஆம் தேதியன்று லடாக்கில் 20 இராணுவ வீரர்கள் மீது சீனா துப்பாக்கிச் சூடு நடத்தியததில் 10 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.
  • அன்று முதல் அக்டோபர் 21ஆம் தேதியன்று காவல்துறை நினைவு தினமானது அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்