TNPSC Thervupettagam

காஷ்மீரில் முதல் பால் ஏடிஎம்

March 14 , 2021 1261 days 546 0
  • பால் தானியங்கி வழங்கு மையம் (ஏடிஎம்) ஆனது உள்ளூர் வணிகர் ஒருவரால் தெற்குக் காஷ்மீரில் உள்ள புல்வாமா  நகரில் பொருத்தப் பட்டுள்ளது.
  • இது கால்நடை வளர்ப்புத் துறையின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
  • அரசானது ஒருங்கிணைந்த பால்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இயந்திரத்தை அமைப்பதற்காக உள்ளூர்த் தொழில்முனைவோருக்கு உதவியுள்ளது.
  • இந்த இயந்திரமானது எந்தவொரு பண ஏடிஎம் இயந்திரத்தைப் போல் மக்கள் தங்களது விருப்பப்படி பாலைப் பெறுவதற்கு நகரில் உள்ள மக்களுக்கு உதவ இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்