TNPSC Thervupettagam

காஷ்மீரில் யூரேசிய நீர்நாய்கள்

February 8 , 2025 14 days 51 0
  • காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் யூரேசிய நீர்நாய்கள் கடந்த 3 ஆண்டுகளாக அங்கு மீண்டும் தோன்றியுள்ளன.
  • கடந்த 25 ஆண்டுகளில், இந்த இனம் ஆனது முதல்முறையாக நேரடியாகப் பதிவாகி உள்ளது.
  • 1997 ஆம் ஆண்டில், பிரபலமான தால் ஏரியின் உப்பங்கழிகளில் மக்கள் அவற்றைக் கண்டனர்.
  • உள்ளூரில் வோடூர் என்று அழைக்கப்படும் யூரேசிய நீர்நாய்கள் முஸ்டெலிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதோடு அவை நீர்நிலைச் சூழல்களைப் பகுதியளவு சார்ந்து வாழ்பவையாகும்.
  • மீன்களை உண்கின்ற இந்த இனம் ஆனது மிகவ வளமான சுற்றுச்சூழல் அமைப்பைப் பேணுவதற்கு இன்றியமையாதது.
  • IUCN அமைப்பானது 2004 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் யூரேசிய நீர்நாய்களை அதன் செந்நிறப் பட்டியலில் அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனமாகப் பட்டியலிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்