TNPSC Thervupettagam

கிசன் கல்யாண் கார்யசாலா

May 12 , 2018 2263 days 635 0
  • வட்டார அளவிலான கிசன் கல்யாண் கார்யசாலாவினை மே 2 அன்று மத்திய அரசு நடத்தியது. இதில் ஒவ்வொரு வட்டாரத்திலிருந்தும் விவசாயிகள் பங்கேற்று வேளாண் அதிகாரிகள், அறிஞர்கள், முற்போக்கு விவசாயிகள் ஆகியோருடன் கலந்துரையாடி புதிய தொழில்நுட்பங்களை ஏற்பதன் மூலமாக தங்களுடைய வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகளை விவாதித்தனர்.
  • இந்த அறிவிப்பு புது தில்லியிலுள்ள விக்யான் பவனில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான தேசிய அளவிலான கரீப் மாநாட்டில் வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்